×

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளை மறுநாள் நெல்லை மாநகரில் போக்குவரத்து மாற்றம்

நெல்லை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளை மறுநாள் நெல்லை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் ரெட்டியார்பட்டி வழியாக 4 வழிச்சாலைக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து வரும் வாகனங்கள் டக்காரம்மாள்புரம் சோதனைச்சாவடி வழியாக நெல்லை மாநகருக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளனர்.


Tags : city ,Nellore , Transfer , traffic , city , Nellore tomorrow
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு