×

கோமதி ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி...சகோதரர் சுப்ரமணி பேட்டி

சென்னை: கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்று கோமதி மாரிமுத்துவின் சகோதரர் கூறியுள்ளார். ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான தகவலுக்கு கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்பிரமணி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்திய தடகள கூட்டமைப்பிடம் இருந்து எந்தவித தகவல்களும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Gomti ,Brother Subramani , Gomti ,doping , absolutely ,Brother Subramani
× RELATED உ.பி. மாநிலம் கோம்தி நகரில் இருந்து...