×

வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

சென்னை; தமிழகம் முழுவதும் வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பல ஊர்களில் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை மற்றும் புறநகரில் இயங்கும் 4,500 லாரிகள் ஸ்டிரைக்கால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  


Tags : strike ,water lorry owners , Water lorry, fight
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து