×

சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்கட்சி தலைவர்கள் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் வருகை

டெல்லி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்கட்சி தலைவர்கள் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் வருகை புரிந்துள்ளனர். வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் அளிக்க தேர்தல் ஆணையம் வந்துள்ளனர்.


Tags : Opposition ,leaders ,Chandrababu Naidu ,EC , Chandrababu Naidu, Opposition, Complaint, Election Commission
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...