×

விவசாயமே நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளது: வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை: விவசாயமே நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நடைமுறையில் உள்ள கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், அவர்களின் தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை எனவும் குற்றம் சாடினார். ஆறுகள், குளங்கள் அழிக்கப்பட்டதே சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : country , Agriculture, Culture, Venkaiah Naidu
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...