×

அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை செய்ய புதிய முடிவு: தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இட நெருக்கடி ஏற்படும் என்பதால் 14 மேஜைகளுக்கு பதில் 8 மேஜைகளில் மட்டுமே எண்ண முடியும் என தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Election , Aravakurichi, Votes, Election Officer
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...