×

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏறியதால் பரபரப்பு

பிரான்ஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈபிள் கோபுரத்தில் மர்ம நபர் ஏரியாதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Tags : Eiffel Tower ,France ,Paris , mystery ,Eiffel Tower , Paris, France
× RELATED சென்னை -பாரிஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: 5 மணி நேரம் தாமதம்