×

குளித்தலை அருகே மண்ணுளி பாம்பு புரோக்கர் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையில் துப்பாக்கிச்சூடு

கரூர்: குளித்தலை அருகே மண்ணுளி பாம்பு புரோக்கர் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனையில் துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது. கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் புரோக்கர் தங்கவேல் காயம் அடைந்துள்ளார். புரோக்கர் தங்கவேலை துப்பாக்கியால் சுட்ட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : bathroom , Gunfire, problem, soil serum, broker brokerage industry, bathroom
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் ஸ்டேஷனில்...