தஞ்சாவூர்: திரு ஆரூரான் சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தஞ்சாவூர் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயரின் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். கடனை திரும்ப செலுத்தும்படி வங்கி நிர்வாகம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.