×

பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் பேரில் பேரறிவாளன் உட்பட 7 பேரை ஆளுநர் விடுவிக்க வேண்டும்: அற்புதம்மாள்

சென்னை: பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் பேரில் பேரறிவாளன் உட்பட 7 பேரை ஆளுநர் விடுவிக்க வேண்டும் என அற்புதம்மாள் தெரிவித்தார். பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 


Tags : governor , governor,seven people,wiser,majority, people,miracle
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...