×

ஓசூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட கோதண்டராமர் சிலை இன்று அல்லது நாளை ஆற்றைக்கடக்க வாய்ப்பு

ஓசூர்: ஓசூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட கோதண்டராமர் சிலை இன்று அல்லது நாளை ஆற்றைக்கடக்க வாய்ப்பு உள்ளது. பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை ஆற்றை கடக்க முடியாமல் 10-வது நாளாக பேரண்டப்பள்ளியில் நிறுத்தி வைக்க்கப்பட்டுள்ளது. மண்சாலை அமைக்கும் பணி 90% நிறைவடைந்ததையொட்டி இன்று அல்லது நாளை ஆற்றைக் கடக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Hosur , Hosur, a statue of Kothandarama
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...