×

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்

சென்னை: திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் சரக்குகள் வைக்கும் அறையில் இருந்து புகை வெளியானதை நடுவானில் விமானி கண்டறிந்தார். புகை வந்ததை அடுத்து விமானத்தை அவசரமாக சென்னையில் விமானி தரையிறக்கினார். விமானியின் சாதுர்யத்தால் 161 பயணிகள் உயிர் தப்பினர்.


Tags : flight ,Trichy ,Singapore ,Chennai , flight,Trichy to Singapore, hurried,land ,Chennai
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...