×

காட்டுமன்னார் கோயிலில் அப்துல் ரஷீத் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

காட்டுமன்னார் கோயில்: காட்டுமன்னார் கோயிலில் அப்துல் ரஷீத் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற அனுமதியுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்துல் ரஷீத் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : NIA ,house ,Abdul Rashid ,Vadimannar temple , NIA,Abdul Rashid's,house,Vadimannar temple,Tested , authorities
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்