×

திருச்சி அருகே ஆட்டோ ஓட்டுநர் மர்மநபர்களால் அடித்துக்கொலை

திருச்சி: திருச்சி அருகே திருவானைக்காவலில் ஆட்டோ ஓட்டுநர் மர்மநபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அப்துல்லா எனபவரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொன்ஞு விட்டு தப்பி ஓடயதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய 4 பேரை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : Auto driver ,Trichy , Auto driver,marched ,near ,Trichy
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...