×

சூலூர் இடைத்தேர்தலில் 148வது மையத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்

சூலூர்: சூலூர் இடைத்தேர்தலில் 148வது மையத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல் இயந்திரம் இருக்கும் இடத்தில் 2வது இயந்திரம் வைக்கப்பட்டதாக முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வாக்கு இயந்திரங்கள் இடம்மாற்றி வைக்கப்பட்டதாக முகவர்கள் அளித்த புகாரில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : center ,bypoll ,Sulur , Sulur, by-election
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்