×

அரவக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு போலீஸ் மிரட்டல்

கரூர்: அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததை அம்பலப்படுத்திய செய்தியாளர்களுக்கு போலீஸ் மிரட்டல் விடுத்துள்ளனர். செய்தியை சேகரிக்க விடாமல் வாக்குச்சாவடியில் இருந்து நிருபர்களை அப்புறப்படுத்த போலீஸ் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : journalists ,Aravind , Aravakurichi, AIADMK, voter
× RELATED வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களை வைத்து...