×

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்துள்ளாகியுள்ளது. மேற்கூரை இடிந்த விபத்தில் டீக்கடை நடத்தி வந்த குருநாதன் என்பவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து வளாகத்தில் இருந்த இரண்டு கடைகள் சேதமடைந்தன.


Tags : Jayankondam ,Ariyalur district , Jayankondam, bus stand , Ariyalur district
× RELATED ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது