சென்னை: வாக்காளர்களுக்கு அதிமுக ரூ.300 கோடி வரை பணம் வழங்கி உள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். மத்தியில் பாஜக ஆட்சி அமைய ஒருபோதும் ஆதரவு தரமாட்டோம் எனவும் தெரிவித்தார்.