கரூர்: அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்துகின்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜின் கரூர் அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துகின்றனர்.மோகன்ராஜ் பணப்பட்டுவாடா செய்வதாக கிடைத்த புகாரை தொடர்ந்து பறக்கும் படை அலுவலர் மனோகரன் தலைமையில் சோதனை நடத்துகின்றனர்.