×

போலி பாஸ்போர்ட் தயாரித்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை

திருச்சி: போலி பாஸ்போர்ட் தயாரித்து மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஷாகுல் ஹமீது, சின்னையா ஆகியோரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தலைமறைவாக உள்ள மேலும் 12 பேரை கைது செய்ய உள்ளதாக கியூ பிரிவு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

Tags : division police ,KU , Fake passport, arrested
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...