×

வேலூரில் தனியார் பள்ளி ஆசிரியை காணவில்லை என புகார்

வேலூர்: நாட்றம்பள்ளி அடுத்து புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆசிரியை விஜயலட்சுமியை  காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் பணியாற்றும் மகள் விஜயலட்சுமியை காணவில்லை என தாய் ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Tags : private school teacher ,Vellore , teacher, missing
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...