×

ராசிபுரம் குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு: 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 206 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஊருக்கு குடிபெயர்ந்தார்களா? என்பது பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Rasipuram ,child labor incident ,children , Rasipuram child sales, health care, 260 children
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து