×

ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது

நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் இடைத்தரகரை பெங்களூருவில் போலீஸ் கைது செய்துள்ளது. குழந்தை விற்பனை தொடர்பாக செவிலியர் அமுதவள்ளி உள்பட ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் இடைத்தரகர் ரேகாவை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீஸ் அழைத்து வருகின்றனர்.

Tags : Rasipuram ,woman interrogator , Rasipuram child sales, female intermediary, arrested
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து