×

நாடு முழுவதும் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

சென்னை: நாடு முழுவதும் 17வது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்தியா முழுவதும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. வேலூர் தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நிறைவுபெறுகிறது.

Tags : Campaign ,country ,election , Campaign, election, voting
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...