×

என்எல்சி நிறுவன சிஐடியு தொழிற்சங்க நிர்வாகியை பணியிட மாற்றம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை

சென்னை : என்எல்சி நிறுவன சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி திருவரசுவை பணியிட மாற்றம் செய்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.விதித்துள்ளது. தொழிற்சங்கத்தை பழிவாங்கும் நோக்கத்துடன், திருவரசுவை ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது, தொழிலாளர் சட்டத்திற்கு விரோதமானது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



Tags : union executive ,NLC ,CIT , NLC, CITU, union executive, high court, interim bans
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...