×

கோட்சேவை பற்றி தாம் பேசியதில் எந்த தவறும் இல்லை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டம்

சென்னை: கோட்சேவை பற்றி தாம் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கோட்சே பற்றிய பேச்சு உருவான சர்ச்சை அல்ல என்றும், அது உருவாக்கப்பட்ட சர்ச்சை என்றும் அவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

Tags : Kamal Hassan ,Godse: People's Justice Party , Kamal Hassan,makkal needhi maiam, Election Campaign, Goethe, Hindu Terrorist, Violence, Struggle, Kamal Appeal
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...