×

ஐபிஎல் கோப்பை தந்த பிரச்னை

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற அணிக்கு உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐக்கான நிர்வாகிகள் குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி  கோப்பையை வழங்கினார். இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டயானா, ‘நிர்வாக குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் தான் வெற்றிப் பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கினேன். ஆனால் அந்த விவரங்கள் தெரியாமல் ஊடகங்கள் உட்பட பலரும் ஒரு சார்பாக விமர்சனம் செய்கின்றனர்’ என்று கூறியுள்ளார்.

Tags : IPL , IPL file, Diana Edelji
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...