×

பிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: பிரக்யா சிங்கின் பேச்சு பாஜகவின் மனநிலையை காட்டுகிறது; கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் பேசியது கண்டனத்திற்குரியது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையில் பிரக்யா சிங்கின் பேச்சு உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Prakash Singh ,Narayanasamy ,BJP ,Puducherry , Prakya Singh, BJP, Puducherry Chief Minister Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை