×

குன்றத்தூர் அருகே தனியார் தண்ணீர் நிறுவனத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம்

சென்னை: குன்றத்தூர் அருகே தாரப்பாக்கம் பகுதியில் தனியார் தண்ணீர் நிறுவனத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அதிக ஆழம் கொண்ட ஆழ்துளை குழாய் கிணறுகளை அமைத்து தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி வருகின்றனர்.



Tags : civilians ,water company ,Kundrathur , More ,100 civilians, besieged, private water company, Kundrathur
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...