புதுக்கோட்டை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மீது புதுக்கோட்டை கறம்பக்குடி காவல் நிலையத்தில் இந்து முன்னணி நகரத் தலைவர் கருப்பையா புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கமல் பேசியதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.