×

திருத்துறைப்பூண்டி அருகே கரையோரம் கிடந்த 3000-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை மீட்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முன்னியாற்றின் கரையோரம் கிடந்த 3000-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை மீட்கப்பட்டது. கட்டிமேடு, ஆதிரங்கம், வடபாதி, கிராமத்தினரின் ஆதார் அட்டைகள் என விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. ஆதார் அட்டைகளை ஆற்றின் கரையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : area ,Tiruthuraibandi , More ,3000, Aadhaar card, recovered ,Tiruthuraibandi
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி