×

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

புல்வாமா : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதி தலிபோராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிருழந்துள்ளார்.

Tags : terrorists ,area ,Pulwama ,Kashmir , In Kashmir, Pulwama region, terrorists and two people were shot dead
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...