புல்வாமா : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதி தலிபோராவில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிருழந்துள்ளார்.
Tags : terrorists ,area ,Pulwama ,Kashmir , In Kashmir, Pulwama region, terrorists and two people were shot dead