திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜாவை கடத்தியதாக தினேஷ், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் இருந்த தன்னை காரில் கடத்தியதாக செந்தில் ராஜா புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.