×

திருப்பரங்குன்றம் சுயேச்சை வேட்பாளர் கடத்தல்: 2 பேர் கைது

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜாவை கடத்தியதாக தினேஷ், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் இருந்த தன்னை காரில் கடத்தியதாக செந்தில் ராஜா புகார் அளித்துள்ளார்.  புகாரை அடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : candidate ,Tirupparankundan , Tiruparankundam, independent candidate, kidnapping, 2 arrested
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...