×

தமிழ் தெரியாதவர்களை தமிழ்நாட்டில் ரயில்வே பணியில் அமர்த்த தடைவிதிக்க கோரி வழக்கு

மதுரை: தமிழ் தெரியாதவர்களை தமிழ்நாட்டில் ரயில்வே பணியில் அமர்த்த தடைவிதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜூன் 6-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களில் 15-20% பேர் தமிழ் தெரியாதவர்கள் என மனு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,Tamil Nadu ,Railways , Tamil Nadu, government,demanded ,Tamil Nadu government,ban Tamil Railways
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...