சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக ஐ.ஜி. செந்தாமரைக் கண்ணன் பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக வித்யா ஜெயந்த் குல்கரினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.