×

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்காலத் தடை

மதுரை : ஸ்பிக் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் எரிவாயு குழாய் அமைக்க ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வம் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.



Tags : interrogation ,Madurai ,lands , hurdle of interrogation , Madurai,gas pump,agricultural lands
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...