மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 250 பேர் கலந்து கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 500 பேர் கலந்து கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.