×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் பங்கேற்க அனுமதி

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 250 பேர் கலந்து கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 500 பேர் கலந்து கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : remembrance meeting ,gunmen ,Thoothukudi ,deaths , 500 people,participated , remembrance meeting , the deaths, Thoothukudi gunmen
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...