கொடைக்கானல்: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலின் பிரசாரம் 3-வது நாளாக ரத்தாகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள கமல் மதுரை சென்று அங்கிருந்து சென்னை திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதியில், தனது வழக்கறிஞர்களுடன் கமல் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.