×

செங்கம் அருகே மாதா சிலை ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

செங்கம்: செங்கம் அருகே அல்லியந்தல் கிராமத்தில் தூயலூதர் மாதா சிலை ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.12 அடி உயர சிலையை மாட்டு வண்டியில் ஊர்வலமாக எடுத்து சென்ற போது மேலே சென்ற மின்கம்பி உரசியதால் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில்  மின்சாரம் தாக்கி அன்பரசு (50), ஜெபராஜ்(40) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

Tags : idol ,Chengam , Chengam, Mata idol, electricity struck, 2 dead
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது