×

விருத்தாசலம் மாணவி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி பெற்றோர் மனு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பவழக்குடியில் கடந்த 8-ம் தேதி மாணவி திலகவதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். திலகவதி கொலை வழக்கில் போலீஸ் ஆகாஷ் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற திலகவாதியின் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.


Tags : Virudhachalam ,Parents , Vriddhachalam, student murder, CBCID, parent petition
× RELATED கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை...