×

சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் வாலிபர் உயிரிழப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பீகாரை சேர்ந்த ராஜீவ்குமார் என்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஒய்வு அறையில் தங்கியிருந்த வாலிபர் ராஜீவ்குமார் திடீரென மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த வாலிபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு என தகவல் தெரிவித்தனர். 


Tags : Death ,airport ,Chennai , Chennai, airport, youth, death
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...