×

திருக்கோவிலூர் அருகே ஆட்டோ மீது பஸ் மோதி இருவர் உயிரிழப்பு

விழுப்புரம் : திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் காவலர் குடியிருப்பு முன் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஸ்ரீராம், சவரிமுத்து ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Tirukovilur , Bus crashed , auto , Tirukovilur
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில்...