×

சோழவரம் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை

திருவள்ளூர் : சோழவரம் அருகே ஆத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது. அரசு மதுபானக் கடையின் சுவற்றில் துளையிட்டு பணம் மற்றும் ரூ. 20,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Tags : burglary ,store ,Tasmmag ,Cholavaram , Burglary ,Tasmac store , Cholavaram
× RELATED ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே...