×

தூத்துக்குடியில் தனியார் விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக எழுந்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும்படை திடீர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Election Commission ,Sri Lanka , Thoothukudi, private accommodation, polling, testing
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...