×

அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

வேலூர்: அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த 4 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தணிகைபோளூரில் மின்கம்பத்தை பிடித்து விளையாடிய 4 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : Arakkonam , Arakonam, electricity, boy kills
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...