×

திருச்சூரில் ஏராளமான யானைகள் பங்கேற்கும் பூரம் திருவிழா கோலகலம்

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் ஏராளமான யானைகள் பங்கேற்கும் பூரம் திருவிழா கோலகலமாக நடந்து வருகிறது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. செண்டை மேளம் இசை, யானைகள் அணி வகுப்பை காண ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.


Tags : Pooram ,festival ,Thrissur , Thrissur, Elephants, Pooram festival
× RELATED திருச்சூரில் பூரம் விழாவில் யானைகளை...