திருவனந்தபுரம்: விமானம் மூலம் ஓமன் நாட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கடத்தி வரப்பட்ட 25 கலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த சுனில் என்பவரை கைது செய்து வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.