×

சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகே புல்வெளியில் திடீரென தீ விபத்து

சென்னை: சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகே புல்வெளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் காய்ந்த புற்கள் தீப்பிடித்து எரிவதால் 4 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags : fire ,meadow ,sewage treatment plant ,Koyambedu , fire broke, suddenly , meadow , Koyambedu ,sewage treatment plant
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா