×

திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலம்

கேரளா: திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவிற்காக திருச்சூர் வடக்கும்நாதன் ஆலைய மைதானத்திற்கு யானைகள் கொடுவரப்பட்டன. சிறிய கோயில்களில் இருந்து யானைகள் மீது சாமி சிலைகள் வைத்து மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டன.


Tags : Pooram festival ,Thrissur , Thrissur, Pooram festival
× RELATED திருச்சூரில் பூரம் விழாவில் யானைகளை...