×

புதுச்சேரியில் வாக்குச்சாவடியில் வாக்க்காளர்களுக்கு மோர்

புதுச்சேரி: புதுச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் வாக்க்காளர்களுக்கு மோர் வழங்கப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர்களுக்கு மோர் வழங்கப்படுகிறது.


Tags : voters ,Puducherry , Puducherry, polling, voter, buttermilk
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...